Thursday, October 23, 2014

சென்னையை சுற்றி உள்ள நவகிரக கோவில்கள்

சூரியன் :--- ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் - கொளப்பாக்கம் (1)

(அல்லது) ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் கோவில் – செங்குன்றம்

சந்திரன்:- ஸ்ரீ சொமனாதீஸ்வரர் கோவில் -- சோமங்கலம்

செவ்வாய் :- ஸ்ரீ வைத்தீஸ்வரர் கோவில் - பூந்தமல்லி

புதன் :- ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவில் - கோவூர்

குரு :- ஸ்ரீ ராமநாதீஸ்வரர் கோவில் - போரூர் ( அல்லது )

ஸ்ரீ திருவல்லீஸ்வரர் கோவில் – பாடி (திருவாலிதாயம்)

சுக்கிரன் :- ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவில் - மாங்காடு, மற்றும்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் - மயிலாப்பூர்

சனி :_ ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் - பொழிச்சலூர்

ராகு :- ஸ்ரீ நாகேஸ்வரர் கோவில் - குன்றத்தூர்

கேது :- ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோவில் - கெருகம்பாக்கம்
ஜோதிட கட்டங்களும்  ,, சந்த்யாவந்தன  ஆச்சமனமும்




சந்தியாவந்தனமும்  ..
ோதிட பாவங்களும்

ஆச்சமனதிர்க்கும் ,, 12 பாவத்திற்கும் உள்ள சம்பந்தம்
என்னவெனில் சந்தியா வந்தனம் செய்யும் பொழுது , என்ன மந்திரம் சொல்லுவீர்கள் கேசவா , நாராயணா , மாதவா , கோவிந்தா , விஷ்ணு, மது சூதனா , திருவிக்ரமா , வாமனா , ஸ்ரீதரா . ரிஷிகேசா , பத்மநாபா , தாமோதரா .. ஆகிய 12 நாமாக்களை சொல்லுவோம் அல்லவா? அவைதான் 12 பாவங்களுக்கும் பொருந்தும் ...
கேசவன் -- மேஷம்
நாராயணன் - ரிஷபம்
மாதவன் - மிதுனம்
கோவிந்தன் - கடகம்
விஷ்ணு - சிம்மம்
மதுசூதனன் -- கன்னி
திருவிக்ரமன் - துலாம்
வாமணன் - விருச்சிகம்
ஸ்ரீதரன் - தனுசு
ரிஷிகேசன் - மகரம்
பத்மநாபன் - கும்பம்
தாமோதரன் - மீனம்
வைஷ்ணவ சம்ப்ரதாயப்படிக்கு தனியாக நவ கிரகங்கள் கிடையாது
எல்லாம் மஹா விஷ்ணுவே !!!!! அதனால் தான் பெருமாள் கோவிலில்
நவகிரக சந்நிதி கிடையாது ...
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு கிரகம் நட்பு , பகை
என்ற வகையில் செயல்படும் ... அதாவது ஒரு கிரகத்தின்
தசையில் ஒவ்வொரு கிரகம் பாசகன் , போதகன் , காரகன் , வேதகன்
என்று செயல் படுவார்கள் ...
கிரக தசை பாசகன் போதகன் காரகன் வேதகன்
சூரியன் (-) சனி (+)செவ்வாய் (+) குரு (+) சுக்கிரன்
சந்திரன் (-) சுக்கிரன் (+)செவ்வாய் (+) சனி (+) சூரியன்
செவ்வாய் (+) சூரியன் (+) சந்திரன் (+) சனி (-) புதன்
புதன் (+) சந்திரன் (-) குரு (+) சுக்கிரன் (+) செவ்வாய்
குரு (-) சனி (+) செவ்வாய் (+) சந்திரன் (-) சூரியன்
சுக்கிரன் (+) புதன் (+)சூரியன் (-) குரு (-) சனி
சனி (+) சுக்கிரன் (+) சந்திரன் (-) குரு (+) செவ்வாய்
பலன்கள் :
பாசகன் : உயர்தர போஜனம் , ஆடை , ஆபரணம் ,அதிகாரம் , பணவசதி , வீடு, வாகனம் , வெற்றி , நல்ல திடகாத்திர உடல் , சுகம் .உற்சாகம் போன்றவை கிடைக்கும் ..
போதகன் : லாபம் , அதிகாரம், அரசியலில் நன்மதிப்பு , கௌரவம் ,
உயர்ந்த கல்வி , கல்வியால் செல்வம் , நல்ல புகழ், சுக போகங்கள் ,
போன்றவை கிடைக்கும் .
காரகன் : செல்வ சிறப்பு , அதே சமயம் ஏழ்மையும் அடுத்தடுத்து
ஏற்படும், மனைவி , குழந்தைகள் போன்றோருக்கு பிணி , கஷ்டங்கள்
கொடுக்கும் . பண விஷயத்திலும் கஷ்டம் ஏற்படும் ..
வேதகன் : திருடர் பயம் , நெருப்பு பயம் , பகைவர்களால் துன்பம் ,
அரசாங்கத்தால் தண்டனை , பரதேச சஞ்சாரம் , பண நஷ்டம் , துயரம் , போன்ற துன்பங்கள் ஏற்படும் ...
நன்றி